Posts

TNPSC GROUP-IIA HALL TICKET PUBLISHED /குரூம் 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

குரூம் 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு டிஎன்பிஎஸ்சி தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் குரூப் 2ஏ தேர்வு எழுதுவோர்க்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது . குரூப் 2ஏ தேர்வு எழுத லட்சக்கணக்கானோர் விண்ணபித்துள்ளனர் . போட்டி தேர்வான் டிஎன்பிஎஸ்சி குருப் 2ஏ தேர்வு எழுத மே மாதம் வரை விண்ணப்பிக்க அனுமதித்திருந்தது . தற்போது குரூப் 2ஏ தேர்வு எழுத அட்மிட் கார்ட் வெளியிட்டுள்ளது குரூப் 2ஏ தேர்வு பதிவு எண்ணை தெரிவித்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குரூப் 2ஏ தேர்வானது நேர்முகத்தேர்வற்றது . குரூப் 2ஏ தேர்வில் மொழிப் பாடமான ஆங்கிலம் மற்றும் தமிழ் 100 கேள்விகள் கொண்டுள்ளது . குரூப் 2ஏ தேர்வில் மொது அறிவு பாடங்களான அறிவியல் , சமுகவியல் அத்துடன் , அரசியலமைப்பு , வரலாறு , புவியியல், நடப்பு நிகழ்வுகள் கணிதம் மற்றும் பொதுஅறிவு உள்ளடங்கிய 100 கேள்விகள் கேட்கப்படும் . மொத்தம் 300 மதிபெண்ணை கொண்டது . இரண்டு மணிநேரம் தேர்வு நேரம் கொண்டது . தமிழ்நாடு முழுவதும் தேர்வறைகள் கொண்டது . கட் ஆஃப் வைத்து தேர்வு எழுதுவோர் தேர்ந்தேடுக்க படுகிறார்கள் . டிஎன்பிஎஸ்சியின் நடத்தும் குரூப் தேர்வுகள் அனைத

TRB Direct Recruitment of Special Teachers /சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

         ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது . தமிழக பள்ளிகளில் இசை, உடற் கல்வி, ஓவியம் வரைதல் போன்ற சிறப்பு வகுப்புகளுக்கான ஆசிரியர் பதவிகளுக்கான பணிகள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.                ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணிகள் எண்ணிக்கை 1325 காலிப்பணியிடங்கள் உள்ளன. போட்டி தேர்வு மூலம் இந்த ஆசிரியர் பணியிடங்கள்  நிறைவேற்றப்படுகின்றன. இந்த சிறப்பு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிறைவு செய்ய 26 ஆம் நாள் அரசு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . சிறப்பு ஆசிரியர்கள் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகஸ்ட் 28 ஆம் நாள் ஆகும். இந்த தேர்வு 23 ஆம் நாள் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது . இத்தேர்வில் பங்குபெற அந்தந்த சிறப்பு ஆசிரியர் பணியில் கட் ஆஃப்க்கேற்ப ஆசிரியர்கள் தேர்வு மாறுபடும் . சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கான சம்பளம் ரூபாய் 5,200 முதல் 20,200 வரை வழங்கப்படுகிறது . இத்தேர்வில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் அல்லது விதவை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தேவையான

TRB Direct Recruitment of Lecturers /அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணிவாய்ப்பு விண்ணப்பிக்க ரெடியாகுங்க

        பாலிடெக்னிக் கல்லுரிகளில் விரிவுரையாளர்கள் பணி நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பாலி டெக்னிக கல்லுரிகளில் நேரடியாக நியமிக்க விரிவுரையாளர் பணியாளர்களுக்கான 1058 போஸ்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவுரையாளர் ஆசிரிய தேர்வுவாரியம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது . 28 ஜூலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 28 ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . செபடம்பர் 16 ஆம் நாள் தேர்வு நடைபெறுகிறது.             அரசு பாலிடெக்னிக்களில் நியமிக்கப்படும் விரிவுரையாளர்களுக்கான சம்பளம் ரூபாய் 15,600-39,100 கிரேடு பே தொகை ரூபாய் 5200 மற்றும் அலவன்ஸ் பே பேண்ட் III அதன் கீழ் வழங்கப்படும் . ஆசிரியத் தேர்வு பணிக்காலம் 57 வயது வரையாகும் . படிப்பு தகுதி இன்ஜினியரிங் படிப்பு எலக்டிரானிக், ஆர்கிடெக்ஸர் , மற்றும் இன்ஜினியரிங் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும் . இன்ஜினியரிங் படிக்காதவர்கள் எம் ஏ ஆங்கிலம், எம்எஸ்சி, மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்டரி போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் 60% மதிபெண் பெற்றிருக்க வேண்டும் . இப்பணியிடங்கள